எங்க தம்பி பயங்கரமா ஓடுவான். அமெரிக்கா எல்லாம் போயிருக்கான்.
ஓடியே வா?
என் மருமகள் அக்கிரமம் தாங்க முடியல
என்ன பண்றா...
என்னைப்பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கு மேலே நான் சிரிக்கிற மாதிரி இருக்கிற போட்டோவை மாட்டி வச்சிருக்கா...
ஒருவர் : கோயில் கட்ட 500 ரூபா போதுமா?
மற்றவர் : முதல்ல உண்டியல்தான் வைக்கறேனுங்க... அப்புறம் தான் சிலையெல்லாம் அதனால் இப்போதைக்கு இது போதும் ....
No comments:
Post a Comment